லெபனான் மீதான இஸ்ரேலிய தாக்குதல்கள் தொடர்ந்தால், யுத்த நிறுத்தத்தை திரும்பப் பெருவோம் என ஈரான் எச்சரிக்கை. வியாழன் அல்லது வெள்ளிக்கிழமை ஹொர்மூஸ் நீரிணை திறக்கப்படும் என ஈரான் அறிவித்த நிலையில் இந்த எச்சரிக்கை வெளியாகியுள்ளது.
ShortNews.lk