Our Feeds


Tuesday, July 7, 2026

Zameera

நீர்கொழும்பு சிறை மோதல்: பலி எண்ணிக்கை 27 ஆக உயர்வு


 நீர்கொழும்பு சிறைச்சாலை மோதலில் காயமடைந்து நீர்கொழும்பு வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த கைதி ஒருவர் உயிரிழந்துள்ளார். 

இதனையடுத்து, சிறைச்சாலை மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 07 சிறைச்சாலை அதிகாரிகள் உட்பட 27 ஆக உயர்ந்துள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.


 

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »