தடுத்து வைக்கப்பட்டுள்ள புனித அல்குர்ஆன் மொழிபெயர்ப்பு பிரதிகள் விடுவிக்கப்படுமா?
பிரதி அமைச்சர் முனீர் முளப்பர் பாராளுமன்றத்தில் நேற்று(07) அளித்த பதில்
- நூல் மீளாய்வுக் குழுவானது அவர்களின் கருத்தை தெரிவித்து எமக்கு கடிதம் அனுப்பியுள்ளது. அந்தக் கடிதத்தை நாம் பாதுகாப்புத் தரப்பினருக்கு அனுப்பியுள்ளோம். இது தொடர்பாக கலந்துரையாடல் நடைபெறுகிறது. நல்ல முடிவு கிடைக்கும் என்ற நம்பிக்கை எமக்குள்ளது.
