முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச இன்று (25) கடுவலை நீதிமன்றத்தில் முன்னிலையாகியுள்ளார்.உயிரிழந்த இராணுவ வீரர்களுக்கு மரியாதை செலுத்தச் சென்றபோது ஏற்பட்ட மோதல் சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணைக்காக அவர் நீதிமன்றத்தில் முன்னிலையாகியுள்ளார்.
ShortNews.lk