சுமார் மூன்று மணி நேர விசாரணைகளின் பின்னர்,இலஞ்ச, ஊழல் ஆணைக்குழுவில் இருந்து இன்று (13) வியாழக்கிழமை பிற்பகல் 12.46 மணியளவில் வெளியேறினார் ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர் ஹிஸ்புல்லாஹ்!
ShortNews.lk