Our Feeds


Wednesday, July 17, 2019

www.shortnews.lk

இனவாதத்தினால் பாதிக்கப்பட்ட பள்ளிகளை புணர்நிர்மாணம் செய்ய 67 லட்சங்கள் தேவை

 

கடந்த மே மாதம் கம்­பஹா, குரு­நாகல் மற்றும் புத்­தளம் மாவட்­டங்­களில் இடம் பெற்ற வன்­செ­யல்­களின் போது சேதங்­க­ளுக்­குள்­ளான பள்­ளி­வா­சல்­களை புனர்­நிர்­மாணம் செய்­வ­தற்குத் தேவை­யான அனைத்து நட­வ­டிக்­கை­க­ளையும் முஸ்லிம் சமய விவ­கார அமைச்சு மேற்­கொண்­டுள்­ள­தா­கவும் இதற்­கென 67 ½ இலட்சம் ரூபா திறை­சே­ரி­யிடம் கோரப்­பட்­டுள்­ள­தா­கவும் முஸ்லிம் சமய விவ­கார அமைச்சின் உதவிச் செய­லாளர் எம்.கே முஹைஸ் தெரி­வித்தார்.
பள்­ளி­வா­சல்­களின் புன­ர­மைப்புப் பணி­களின் தாம­தத்­திற்குக் காரணம் திறை­சே­ரி­யினால் உரிய நிதி இது­வரை வழங்­கப்­ப­டா­மையே எனவும் அவர் கூறினார்.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »