Our Feeds


Monday, August 19, 2019

www.shortnews.lk

போர் குற்றம் சாட்டப்பட்டுள்ளவரை இராணுவ தளபதியாக நியமித்தமை தமிழர்களை அவமதிக்கும் செயலாகும். - த.தே.கூ கடும் கண்டனம்.

 


இராணுவத்தின் புதிய தளபதியாக மேஜர் ஜெனரல் ஷவேந்திர சில்வா நியமனம் செய்யப்பட்டமை தமிழர்களை அவமதிக்கும் செயலென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கடும் கண்டனத்தை வெளியிட்டுள்ளது.

போர்க்குற்றம் சாட்டப்பட்டுள்ள ஒருவரை இராணுவத் தளபதியாக நியமிக்கப்பட்டுள்ளமை தமிழர்களை அவமதிப்பதாகும். இது எங்களுக்கு அதிர்ச்சியை தருகிறது. இது குறித்து நாங்கள் அதிருப்தியை தெரிவிக்கிறோம். என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ. சுமந்திரன்.





Subscribe to this Blog via Email :
Previous
Next Post »