Our Feeds


Saturday, November 2, 2019

www.shortnews.lk

ஒழுங்கம் கெட்டவர்களை இந்நாட்டில் இல்லாதொழிப்போம் - சஜித் அதிரடி

 


இந்நாட்டில் பயங்கரவாதிகளையும், கொலைகாரர்களையும், போதைப் பொருள் வியாபாரிகளையும், சிறுவர் பாலியல் துஸ்பிரயோகம் செய்பவர்களையும், ஒழுக்கம் கெட்டவர்களையும் இல்லாதொழிப்போம்.
நாட்டில் ஒழுக்கமுள்ள, மகாத்ம குணங்களினால் நிரம்பிய மனிதர்களை உருவாக்குவோம் என பிலியந்தளையில் நடைபெற்ற நிகழ்வில் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »