காங்கேசந்துறையிலிருந்து புறப்பட்ட யாழ்தேவி புகையிரதம் இன்று பிற்பகல் 03.45 மணியவில் கல்கமுவ அம்பன்பொல புகையிரத நிலையங்களுக்கிடையில் தடம்புரண்டதினால், ரயில் பெட்டிகள் சேதமைந்துள்ளதுடன் ரயில் பாதையும் சேதமடைந்துள்ளது.
இதனால் வடபகுதிக்கான ரயில் சேவைகளும் பாதிக்கப்பட்டது.






