Our Feeds


Friday, December 6, 2019

www.shortnews.lk

பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடுகிறார் முன்னால் ஜனாதிபதி மைத்திரி

 


முன்னால் ஜனாதிபதி மைத்திரி எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடவுள்ளதாக சு.க செயலாளர் தயாசிரி ஜயசேகர தெரிவித்துள்ளார்.

மைத்திரிக்காக சு.க MPக்கள் எவரும் பதவி விலகாதமையினால் தற்போது மைத்திரி பாராளுமன்றம் நுழைய முடியாத நிலையில் இருப்பதாக சுட்டிக்காட்டப்படுகின்றது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »