Our Feeds


Wednesday, December 18, 2019

www.shortnews.lk

சீன, இந்திய தூதுவர்கள் பிரதமர் மஹிந்தவுடன் விசேட சந்திப்பு #Just In

 


இலங்கைக்கான இந்தியத் தூதுவர் தரன்ஜித் சிங் சந்து மற்றும் சீனத் தூதுவர் Cheng Xueyuan ஆகியோர் பிரதமர் மஹிந்த ராஜபக்சவை தனித்தனியே சந்தித்து பேச்சு நடத்தினர். இந்த சந்திப்புகளின்போது பரஸ்பரம் உறவுகள் குறித்து விரிவாக பேசப்பட்டதாக பிரதமர் அலுவலகம் தெரிவித்தது.






Subscribe to this Blog via Email :
Previous
Next Post »