Our Feeds


Wednesday, February 19, 2020

www.shortnews.lk

கொரோனா தொற்று பரவும் டயமன்ட் பிரின்ஸ் கப்பலில் இருக்கும் இலங்கையர்கள் பாதுகாப்பாக உள்ளனர்

 


ஜப்பானுக்கு சொந்தமான டயமன்ட் பிரின்ஸ் கப்பலில் பயணித்த 3700 பயணிகளில் 454 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ள நிலையில் அதில் இருக்கும் இலங்கையர் இருவரும் பாதுகாப்பாக இருப்பதாக வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு தெரிவித்துள்ளது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »