Our Feeds


Saturday, March 7, 2020

www.shortnews.lk

திகன கலவரத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு 210 மில்லியன் நஷ்டஈடு

 


கண்டி, திகன உள்ளிட்ட பகுதிகளில் கடந்த 2018 மார்ச் 5ம் திகதி நடத்தப்பட்ட முஸ்லிம்களுக்கு எதிரான கலவரத்தில் பாதிக்கப்பட்ட சொத்துக்களுக்கும், பள்ளிகளுக்கும் இதுவரை 210 மில்லியன் நஷ்டஈடு வழங்கப்பட்டுள்ளதாக இழப்பீட்டு பணியகம் அறிவித்துள்ளது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »