Our Feeds


Tuesday, March 17, 2020

www.shortnews.lk

கொரோனா அலர்ட் : கட்டுனாயக விமான நிலையம் 2 வாரம் மூடப்படுகிறது

 


கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக கட்டுனாயக விமான நிலையத்தை 2 வாரங்களுக்கு தற்காலிகமாக மூடுமாறு ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷ அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

 உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இன்று பிற்பகல் 3 மணி முதல் வெளிநாட்டு பயணிகள் விமானம் இலங்கை வர தடை விதிக்கப்படுகிறது.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »