Our Feeds


Thursday, March 19, 2020

www.shortnews.lk

38 ஆயிரம் வெளிநாட்டவர்களை திருப்பியனுப்புகிறது இலங்கை

 


இலங்கையில் ஏற்பட்டுள்ள கொரோனா வைரஸ் பரவல் அச்சுறுத்தல்களை தொடர்ந்து இலங்கையில் தங்கியிருக்கும் சுமார் 38 ஆயிரம் வெளிநாட்டவர்களை மீண்டும் அவர்களின் தாய் நாடுகளுக்கு அனுப்புவதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளதாக அரசு அறிவித்துள்ளது.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »