கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில் இன்று முதல் மேலும் 3 நாட்களுக்கு பொது விடுமுறையை அரசு அறிவித்துள்ளது.
இன்று - செவ்வாய் முதல் வியாழன் வரை இந்த விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதுடன், இந்த விடுமுறையில் தனியார் துறையும் உள்ளடக்கப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.