Our Feeds


Thursday, March 19, 2020

www.shortnews.lk

புத்தளம் மாவட்டம் - நீர்கொழும்பு - கொச்சிக்கடை வரையிலான ஊரடங்கு காலை 8 மணிக்கு நீக்கம்

 

கொரோனா வைரஸை கட்டுப்படுத்தும் நோக்கில் நேற்று மாலை புத்தளம் மாவட்டம் முதல் நீர்கொழும்பு - கொச்சிக்கடை வரை போடப்பட்ட ஊடங்கு உத்தரவு இன்று காலை 8 மணிக்கு நீக்கப்பட்டு மீண்டும் பிற்பகல் 2 மணிக்கு அமுல்படுத்த படும் என அரசாங்கம் அறிவிக்குள்ளது.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »