Our Feeds


Wednesday, March 18, 2020

www.shortnews.lk

உலமா சபையின் அறிவிப்பின் பின்னர் கொழும்பின் பல பள்ளிகள் மூடப்பட்டுள்ளன

 

பள்ளிவாயல்களில் ஐங்கால தொழுகைகள் மற்றும் ஜும்ஆ தொழுகைகளை நிறுத்துமாறு அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா சபையினர் விடுத்த அறிவிப்பை அடுத்து கொழும்பின் முக்கிய இடங்களில் அமைந்துள்ள பள்ளிவாயல்கள் தொழுகைக்கு அனுமதியின்றி மூடப்பட்டுள்ளன.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »