நீர்கொழும்பில் இயங்கிவரும் இரவு நேர ஹோட்டல் ஒன்றின் ஊழியர் ஒருவர் 09.45 மணியளவில் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார்.
மேலும் இரண்டு பேர் பலத்த காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
வேன் ஒன்றில் வந்த ஒரு குழுவினரே மேற்கண்ட தாக்குதலில் ஈடுபட்டு விட்டு தப்பியோடியுள்ளனர்.