Our Feeds


Friday, May 15, 2020

www.shortnews.lk

32 பேர் மருத்துவமனையில் இருந்து வெளியேறியுள்ளனர்.

 

கொரோனா தொற்றுக்கு உள்ளாகி பூரணமாக குணமடைந்த 32 பேர் மருத்துவமனையில் இருந்து வெளியேறியுள்ளனர்.

இந்நிலையில் கொரோனா தொற்றில் இருந்து பூரணமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 477 பேரினால்  உயர்வடைந்துள்ளளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »