Our Feeds


Friday, May 15, 2020

www.shortnews.lk

சகல பிரதேசங்களும் திறக்கப்பட்டுள்ளது - இராணுவ தளபதி

 

கொரோனா தொற்றின் காரணமாக மூடப்பட்டிருந்த கொழும்பு பண்டாரநாயக்க மாவத்தை மற்றும் ஜாஎல சுதுவெல்ல பிரதேசம் மீண்டும் திறக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய கொரோனா தொற்றின் காரணமாக இலங்கையில் மூடப்பட்டிருந்த சகல பிரதேசங்களும் திறக்கப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி தெரிவித்துள்ளார்.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »