கொரோனா சூழலில் இரத்த தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில், கொழும்பு, கொம்பணித் தெரு YOUNG ISLANDERS கழகத்தின் அவசர இரத்த தான முகாம் ஞாயிற்றுக்கிழமை 31.05.2020 நடைபெற்றது. இதில் 101 சகோதரர்கள் கலந்து கொண்டு இரத்த தானம் செய்தார்கள்.
ShortNews.lk