Our Feeds


Wednesday, August 12, 2020

www.shortnews.lk

நீதி அமைச்சராக அலி சப்ரி பதவியேற்றார்

 

 புதிய அரசாங்கத்தின் புதிய அமைச்சர்கள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் பதவியேற்கும் நிகழ்வு தற்போது நடை பெற்று வருகின்றது.


கண்டி, மகுல்மடுவவில் இந்நிகழ்வு இடம்பெற்று வருகின்றது.

நிகழ்வின் நீதி அமைச்சராக ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி அவர்கள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் நியமிக்கப்பட்டார்.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »