Our Feeds


Saturday, December 26, 2020

www.shortnews.lk

கொரோனாவில் இன்று ஒருவர் மரணம் - முதியோர் இல்லத்தில் இருந்த 67 வயது நபர்.

 



கொரோனா தொற்றினால் இன்று (26) ஒருவர் உயிரிழந்துள்ளார். மொத்த கொரோனா மரணங்கள் 187 ஆக உயர்ந்துள்ளது. 


கொழும்பு 15 முகத்துவாரம் பகுதியில் அமைந்துள்ள முதியோர் இல்லத்தில் வசித்து வந்த 67 வயதான ஆண் முதியவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »