Our Feeds


Wednesday, December 9, 2020

www.shortnews.lk

கொரோனா ஜனாஸாக்களை அனர்த்த முகாமைத்துவ அமைச்சின் செலவில் எரிக்க ஜனாதிபதி உத்தரவு

 



கொவிட்19 நோயினால் இறக்கும் அனைவரின் தகனச் செலவுகளையும் அனர்த்த முகாமைத்துவ அமைச்சு பொறுப்பேற்கவுள்ளது.


ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் பணிப்புரையின் பேரில் இத்தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »