Our Feeds


Wednesday, December 9, 2020

www.shortnews.lk

குடும்பத்தின் பொறுப்பெடுக்காத கொரோனா ஜனாஸாக்களை தனிமைப்படுத்தல் சட்டத்தில் இறுதி கிரியை செய்யவும் - சட்டமா அதிபர்

 



கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்த நிலையில் குடும்பங்களில் ஏற்றுக்கொள்ளப்படாத சடலங்களை தனிமைப்படுத்தல் சட்டத்தின் அடிப்படையில் இறுதி கிரியைகளை முன்னெடுக்குமாறு சுகாதார சேவைகள் பணிப்பாளருக்கு சட்டமா அதிபர் அறிவித்துள்ளார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »