கொழும்பு துறைமுகத்திற்கு அருகாமையில் தீப்பற்றிய எக்ஸ்பிரஸ் பேர்ல்
கப்பலின் ஊழியர்களிடம் வாக்குமூலம் பெறுவதற்கு பொலிஸார்
தீர்மானித்துள்ளனர்.
இதன்படி நாளையதினம் கொழும்பு துறைமுகப் பொலிசாரினால் வாக்குமூலம் பெற
இருப்பதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பிரதி பொலிஸ் மாஅதிபர் அஜித் ரோஹண
தெரிவித்துள்ளார்.