பலஸ்தீன முஸ்லிம்களின் அகதி முகாமொன்றை இலக்கு வைத்து இஸ்ரேலியர்கள் நடத்திய ரொக்கட் தாக்குதலில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 08 சிறுவர்கள் உள்ளிட்ட 10 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளனர்.
ShortNews.lk