கொரோனா தொற்றினால் மக்கள் விடுதலை முன்னணியின் உறுப்பினர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
மக்கள் விடுதலை முன்னணியின் ஹபராதுவ பிரதேச சபை உறுப்பினரே இவ்வாறு தொற்றினால் பலியாகியுள்ளார்.
காலி-கராப்பிட்டிய மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சைப் பெற்று வந்த டபிள்யூ.ஜி.லால் என்பவரே இவ்வாறு உயிரிழந்திருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
