Our Feeds


Friday, June 25, 2021

www.shortnews.lk

தடுப்பூசி தொடர்பில் ஜனாதிபதியின் அதிரடி அறிவிப்பு.

 



எதிர்வரும் செப்டம்பர் மாத நிறைவிற்கு முன்னர் நாட்டு மக்களில் 30 வயதுக்கும் மேற்பட்ட 13 மில்லியன் பேருக்கு கொவிட் தடுப்பூசியை பெற்றுக் கொடுக்க எதிர்ப்பார்த்துள்ளதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.


தற்போது நாட்டு மக்களுக்கு விசேட உரை ஒன்றை ஆற்றி வரும் ஜனாதிபதி இதனை தெரிவித்துள்ளார்.

குறித்த நேரடி ஔிபரப்பானது ரிவி தெரண மற்றும் அத தெரண 24 அலைவரிசைகள் ஊடாக ஒளிபரப்பப் படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »