இன்று காலை 06 மணி முதல் உடன் அமுலுக்கு வரும் வகையில் மேலும் சில பிரதேசங்கள் தனிமைப்படுத்தப்படுவதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
3 மாவட்டங்களை சேர்ந்த சில பகுதிகளே இவ்வாறு தனிமைப்படுத்தப்பட்டு உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை 2 மாவட்டங்களை சேர்ந்த சில பகுதிகள் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.