Our Feeds


Saturday, July 3, 2021

www.shortnews.lk

03 மாவட்டங்களை சேர்ந்த சில முக்கிய பகுதிகள் இன்றும் லொக்டவுன் செய்யப்பட்டன - பட்டியல் இணைப்பு

 



இன்று காலை 06 மணி முதல் உடன் அமுலுக்கு வரும் வகையில் மேலும் சில பிரதேசங்கள் தனிமைப்படுத்தப்படுவதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.


3 மாவட்டங்களை சேர்ந்த சில பகுதிகளே இவ்வாறு தனிமைப்படுத்தப்பட்டு உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை 2 மாவட்டங்களை சேர்ந்த சில பகுதிகள் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.




Subscribe to this Blog via Email :
Previous
Next Post »