Our Feeds


Sunday, July 4, 2021

www.shortnews.lk

BREAKING: தற்போது நடைமுறையில் உள்ள பயணத் தடை மேலும் 14 நாட்கள் நீடிப்பு - சுகாதார சேவைகள் பணிப்பாளர்.

 



மாகாணங்களுக்கிடையில் தற்போது அமுலில் உள்ள பயணத்தடை மேலும் 14 நாட்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளது.


மாகாணங்களுக்கு இடையில் பயணத்தடை நாளை திங்கட்கிழமை முதல் நீங்குமென முன்னர் கூறப்பட்டாலும், நாட்டின் தற்போதைய கொரோனா நிலைமையை கருத்திற்கொண்டு பயணத் தடையை மேலும் நீடிக்க அரசு தீர்மானித்துள்ளது.

நாளை 05 ம் திகதி முதல் எதிர்வரும் 19ம் திகதி வரை மாகாணங்களுக்கு இடையிலான பயணத் தடை நீடிக்கும் என சுகாதார சேவைகள் பணிப்பாளர் அறிவித்துள்ளார். 

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »