Our Feeds


Thursday, July 1, 2021

www.shortnews.lk

PHOTOS: வேகக்கட்டுப்பாட்டை இழந்து வயலுக்குள் பாய்ந்த ஆட்டோ.

 



வீதியில் பயணம் செய்த முச்சக்கரவண்டி ஒன்று வேகக்கட்டுப்பாட்டை  மீறி விபத்துக்குள்ளாகியுள்ளது.


இன்று(1)   அம்பாறை மாவட்டம்  சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கல்முனை - அக்கரைப்பற்று பிரதான வீதி காரைதீவு பொது சந்தைக்கு முன்பாக வேகக்கட்டுப்பாட்டை கட்டுப்படுத்த முடியாமல் முச்சக்கர வண்டி வீதியை விட்டு விலகி வயல் காணிக்குள் விழுந்து  விபத்துக்குள்ளாகியுள்ளது.


குறித்த விபத்து சம்பவம்  தொடர்பான மேலதிக விசாரணையை சம்மாந்துறை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர். 








Subscribe to this Blog via Email :
Previous
Next Post »