Our Feeds


Thursday, September 9, 2021

www.shortnews.lk

BREAKING: மீண்டும் சமையல் எரிவாயு விலை அதிகரிப்பா?

 



மீண்டும் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலையை அதிகரிக்க அனுமதிக்குமாறு லாஃப் நிறுவனம் நுகர்வோர் அலுவல்கள் அதிகார சபையிடம் கோரிக்கை விடுத்துள்ளது.


அதன்படி, 12.5 கிலோ கிராம் எடைகொண்ட எரிவாயு சிலிண்டரின் விலையை 291 ரூபாவால் அதிகரிக்க வேண்டுமென லாஃப் நிறுவனனம் கோரிக்கையொன்றை முன்வைத்துள்ளது.

இந்த கோரிக்கைக்கு அரசாங்கம் அனுமதியளித்தால் லாஃப் சிலிண்டரின் புதிய விலை 2,147 ரூபாவாக அதிகரிக்கும்.

எவ்வாறாயினும் 12.5 கிலோகிராம் எரிவாயு சிலிண்டரின் விலை கடந்த மாதத்தில் 363 ரூபாவால் அதிகரிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »