காலி - உடுகமை பகுதியில் உள்ள வீடொன்றில் இன்று அதிகாலை (01) எரிவாயு சிலிண்டர் வெடிப்புச் சம்பவமொன்று பதிவாகியுள்ளது.
குறித்த வெடிப்புச் சம்பவத்தில் வீட்டில் இருந்த எந்தெவொரு நபருக்கும் பாதிப்புகள் ஏற்படவில்லை என எமது செய்தியாளர் தெரிவித்தார்.
ShortNews.lk