Our Feeds


Monday, February 7, 2022

SHAHNI RAMEES

மருத்துவ பீட விவகாரம்! அருந்திகவின் மகன் உள்ளிட்ட 9 பேருக்கு பிணை!

 

ராகம மருத்துவ பீடத்தில் இடம்பெற்ற தாக்குதல் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட அருந்திக பெனாண்டோவின் மகன் உள்ளிட்ட 9 சந்தேகநபர்கள் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

வத்தளை நீதவான் நீதிமன்றத்தினால் பிணை வழங்கப்பட்டுள்ளது.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »