Our Feeds


Thursday, February 17, 2022

ShortNews

நாடாளுமன்ற அமர்வுகள் தொடர்பான அறிவிப்பு!

 

அடுத்த நாடாளுமன்ற அமர்வுகளை எதிர்வரும் 22ஆம் திகதி முதல் 25 ஆம் திகதி வரை நடத்த இன்றைய (17) கட்சி தலைவர்கள் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

சபாநாயகர் மஹிந்த யாப்பா அபயவர்தனவின் தலைமையில் கட்சி தலைவர்கள் கூட்டம் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »