இன்று (13) அதிகாலை 1 மணியளவில் இந்த வெடிப்புச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. குறித்த சம்பவம் தொடர்பில் வீட்டாரால் வவுனியா பொலிஸாரிடம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதனையடுத்து சம்பவ இடத்திற்கு பொலிஸார் சென்று விசாரணைகளை முன்னெடுத்துள்ளதுடன் மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
(வுனியா நிருபர் )