புகையிரத கட்டுப்பாட்டு பிரிவு இந்த விடயத்தினை தெரிவித்துள்ளது.
புகையிரதமொன்று வெயங்கொடை பகுதியில் தடம்புரண்டதன் காரணமாகவே இவ்வாறு குறித்த மார்க்கத்தின் போக்குவரத்து நடவடி்ககைகளில் தாமதம் ஏற்பட்டுள்ளதாகவும் புகையிரத கட்டுப்பாட்டு பிரிவு அறிவித்துள்ளது.