Our Feeds


Friday, February 18, 2022

ShortNews

#BREAKING: ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாத தாக்குதல் விசாரணை | ஹேமசிறி பெர்னாண்டோ விடுதலை

 

ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாத தாக்குதலை தடுக்க நடவடிக்கை எடுக்காதது சம்பந்தமாக தொடரப்பட்டுள்ள வழக்குகளில் இருந்து முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

கொழும்பு மேல் நீதிமன்றம் குறித்த உத்தரவை பிறப்பித்துள்ளது.




Subscribe to this Blog via Email :
Previous
Next Post »