Our Feeds


Friday, March 11, 2022

SHAHNI RAMEES

BREAKING: சிபட்கோ(Ceypetco) பெட்ரோலை 77 ரூபாவாலும், டீசலை 55 ரூபாவாலும் அதிகரித்தது.

 

இன்று (11) நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் எரிபொருட்களின் விலைகளை அதிகரிப்பதற்கு இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் தீர்மானித்துள்ளது.

அதற்கமைய ஒரு லீற்றர் பெற்றோலின் விலை 77 ரூபாவினாலும், ஒரு லீற்றர் டீசலின் விலை 55 ரூபாவினாலும் அதிகரிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »