Our Feeds


Tuesday, April 19, 2022

ShortTalk

நெருக்கடிக்கு தீர்வுகாண ஜனாதிபதிக்கு அதிக அதிகாரம் வழங்கிய 20ம் திருத்தத்திலிருந்து 19ஆவது திருத்தத்திற்கு திரும்பும் பிரதமர்



19ஆவது திருத்த சட்டத்தை சில திருத்தங்களுடன் மீள அமுலாக்குவது தற்போதைய நெருக்கடிக்கு குறுகிய கால தீர்வாக அமையுமென தாம் நம்புவதாக பிரதமர் நாடாளுமன்றத்தில் இன்று (19) தெரிவித்தார்.

அமைச்சரவை மாற்றத்தின் பின்னர் நாடாளுமன்றம் இன்று முதன்முறையாக கூடியது.

இதில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே, பிரதமர் இவ்வாறு தெரிவித்தார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »