சிறுமி ஆயிஷா இந்நாட்டின் மகள். அவரை கொலை செய்தவனுக்கு மரண தண்டனை மாத்திரம் கொடுப்பது போதுமாகாது. இது போன்றவர்களை ஒரு நாளைக்கு ஒன்று வீதம் விரல்களை வெட்ட வேண்டும். கடும் தண்டனை வழங்க வேண்டும். என ராஜாங்கன சத்தாரத்தன தேரர் வெளியிட்டுள்ள வீடியோ பதிவில் தெரிவித்துள்ளார்.
அரபு நாடுகளை போல் அவனை கழுத்து வரை உயிருடன் புதைத்து கல்லால் அடித்து கொல்ல வேண்டும். என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.