மே 9ஆம் திகதியன்று கொள்ளுப்பிட்டி மைனா கோ கம மற்றும் காலி முகத்திடல் கோட்டா கோ கமவில் இடம்பெற்ற தாக்குதல் தொடர்பில், கொழும்பு மாநகர சபை உறுப்பினர் ஒருவர் மற்றும் மொரட்டுவ மேயரின் மகனும், இலங்கை பொதுஜன கல்வி சேவைகள் சங்கத்தின் தலைவருமான வசந்த ஹந்தபங்கொட உட்பட மேலும் ஆறு சந்தேக நபர்கள் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
Tuesday, May 31, 2022
Next
« Prev Post
« Prev Post
Previous
Next Post »
Next Post »