Our Feeds


Wednesday, June 15, 2022

SHAHNI RAMEES

சட்டவிரோதமாக அவுஸ்திரேலியா செல்ல முற்பட்ட 68 பேர் கைது..!

 

சட்டவிரோதமாக அவுஸ்திரேலியா நோக்கி செல்ல முற்பட்ட 68 பேர் திருகோணமலையில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைதானவர்கள் மேலதிக விசாரணைகளுக்கு உட்படுத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »