இலங்கை மின்சார சபையின் முன்னாள் தலைவர்
எம்.எம்.சி.பெர்டினாண்டோ மீண்டும் கோப் குழுவுக்கு அழைக்கப்பட்டுள்ளார்.
அறிக்கை ஒன்றை வெளியிட்டு நாடாளுமன்ற தொடர்பாடல் பிரிவு இதனைத் தெரிவித்துள்ளது.
அதற்கமைய, எதிர்வரும் 23ஆம் திகதி அவரை குறித்த குழுவில் முன்னிலையாகுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.