இலங்கை மத்திய வங்கியின் ஆளுநரான கலாநிதி நந்தலால் வீரசிங்கவை அந்தப் பதவியில் தொடர்ந்து நீடிக்கச் செய்யவுள்ளதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷ தெரிவித்துள்ளார்.
நேற்றிரவு (20) ஆளுங்கட்சி எம்பிக்களுடனான சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
நந்தலால் வீரசிங்கவை ஆளுநர் பதிவியில் தொடர்ந்து நீடிக்கச் செய்ய வேண்டுமென ஆளுங்கட்சி எம்பிக்கள் மற்றும் அமைச்சர்கள் ஜனாதிபதியைக் கோரினர்.
இதன்போதே நந்தலால் வீரசிங்கவை ஆளுநர் பதவியில் நீடிக்கச் செய்வதாக ஜனாதிபதி கோட்டாபய ராஷபக்க்ஷ தெரிவித்துள்ளார்.