Our Feeds


Sunday, June 12, 2022

SHAHNI RAMEES

JUST_IN: கோப் குழுவில் தெரிவித்த கருத்தை வாபஸ் பெற்றார் மின்சார சபை தலைவர்....

 

கோப் குழு முன்னிலையில் தெரிவித்த கருத்து தொடர்பில் (தெரிவித்த கருத்து) மின்சார சபையின் தலைவர் எம்.எம்.சி. பெர்டினாண்டோ அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

கோப் குழுவிற்கு நான் அளித்த விளக்கத்தில் அழுத்தம் மற்றும் உணர்ச்சிபூர்வமானதன் காரணமாக இந்தியப் பிரதமர் என்ற வார்த்தையை உச்சரிக்க நேர்ந்ததாகவும், எனவே அந்த கருத்தை வாபஸ் பெறுவதாகவும் அவர் கோப் தலைவருக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பாக நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்டுக்கொள்வதாகவும் அவர் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »