நாடாளுமன்ற உறுப்பினர் தம்மிக பெரோராவின் பதவி விலகலை தொடர்ந்து ஏற்படும் வெற்றிடத்துக்கு பொதுஜன பெரமுனவின் மூன்று உறுப்பினர்களின் பெயர் பரிந்துரைக்கப்பட்டுள்ளன.
இருப்பினும் தம்மிக பெரேரா தனது நாடாளுமன்ற உறுப்புரிமையை துறப்பதாக இதுவரை உத்தியோகப்பூர்வமாக அறிவிக்கவில்லை.
நாடாளுமன்ற உறுப்பினர் தம்மிக பெரேரா பதவி விலகுவதாக உறுதிப்படுத்தப்படாத செய்திகள் வெளியாகியுள்ள நிலையில் அவர் பதவி விலகினால் வெற்றிடாகும் நாடாளுமன்ற உறுப்பினர் பதவிக்கு
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமனவின் நிர்வாக செயலாளர் ரேணுக பெரேராதென் மாகாண முன்னாள் ஆளுநர் விலி கமகேமற்றும் மத்திய சுற்றாடல் அதிகார சபையின் தலைவர் சிறிபால அமரசிங்க ஆகியோரின் பெயர்கள் கட்சி மட்டத்தில் பரிந்துரைக்கப்பட்டுள்ளன.