இலங்கை புகையிரத நிலைய அதிபர்கள் சங்கத்தின் 48 மணிநேர போராட்டம் கைவிடப்பட்டுள்ளது.
போக்குவரத்து சபை அதிகார சபை அதிகாரிகளுடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தையை தொடர்ந்து குறித்த தொழிற்சங்க நடவடிக்கை கைவிடப்பட்டுள்ளதாக குறித்த சங்கத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.